Sunday, April 29, 2012

மின்வெட்டு இல்லாத கிராமம்

இந்த பாதை புதுவையும் தமிழகத்தையும் பிரிகிறது
இன்றிய தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை பற்றி சொல்ல தேவைய இல்லை சென்னையில் இரண்டு மணி நேரமும் தமிழகத்தில் பிற பகுதியில் பத்து மணி நேரம் முதல் பன்னிரண்டு மணி நேரம் வரை தமிழகத்தில் மின்வெட்டு நிலவு கிறது கூடங்குளம் அணு மின் நிலையம் முழுமையாக செயல் பட்டால் கூட இரண்டு மணி நேரம் மின்வெட்டை குறையலாம் அனால் பாண்டிச்சேரி அருகில் உள்ள தமிழக கிராமங்களான கழுபெரும்பக்கம், மாத்தூர், நெசல், கொழுவரி போன்ற சிறிய கிராமங்களில் மின்வெட்டு அரை மணி நேரம் கூடா  ஏற்படுவதில்லை .இது எப்படி சாத்தியமாகிறது ? புதுவையில் எந்த காலத்திலும் மின் வெட்டு என்பது துளி கூடா கிடையாது .கழுபெரும்பக்கம், மாத்தூர், நெசல், கொழுவரி போன்ற கிராமங்களில் புதுவை மின்சாரம் வழங்குவதால் இங்கு தடையில்ல மின்சாரம் தொடர்ந்து வழங்க படுகிறது

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

Post a Comment